புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் `சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப்� பெயர் விரைவில் சூட்டப் படும் என புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் அறிவித் தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காரைக்கால் மாவட்ட தலைமை அலு வலக திறப்பு விழா 22-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு காரைக்கால் காயிதெ மில்லத் வீதியில் நடைபெற்றது.
காரை மாவட்டத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலப் பிரதிநிதி எம்.எஸ். குத்புதீன், மாநில துணைத் தலைவர் முன்னிலை வகித் தார். மவ்லவி ஏ. ரஹம துல்லாஹ் கிராஅத் ஓதி னார். காரை மாவட்டச் செயலாளர் ஏ. முஹம்மது அலி அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.
காயல் மகபூப் எம்.ஏ.கே. சகாபுதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகபூப் காரை மாவட்ட அலுவ லகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ.கே. ஷஹாபுதீன், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா, காரை முபாரக் ஆகியோர் உரை யாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் வாழ்த் துரை வழங்கிய புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப் பினர் ஏ.எம்.எச். நாஜிம் குறிப்பிட்டதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தால் நேசிக்கப் படும் இந்த இயக்கம் ஒரு அற்புதமான அமைப்பு. இந்த நிகழ்ச்சி ஒரு பய னுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. காரணம் இங்கு உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செய லாளர் பல அரிய கருத் துக்களை தெரிவித்தார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷ யங்களை சொல்லி விழிப் புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்
மத்திய - மாநில அரசு கள் முஸ்லிம் சமுதாயத் திற்கு வழங்குகின்ற எண் ணற்ற நலத் திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகைகள் நம் சமுதா யத்தை முழுமையாக சென்றடைய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மிக மிக அவசியம்.
பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா
பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா குறிப்பிட்டதாக கூறி ஒரு கோரிக்கை நிறை வேற்றித்தருமாறு காயல் மகபூப் இங்கே கேட்டுக் கொண்டார்.
அந்த கோரிக் கையான காரைக்கால் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது. அந்த கோரிக்கை விரைவில் நிச்சயம் நிறைவேறும்.
கடந்த ஆட்சியின் போதே சட்டசபையில் இதற்கான கேள்வியை நான் எழுப்பி இதற்காக ஒரு பரிசீலனை கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சாதகமான அறிக்கையை சமர்ப்பித் துள்ளது. முஸ்லிம் சமுதா யத்தோடு பாசமாக உள்ள புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களும் இதில் அக்கறை கொண் டுள்ளதால் விரைவில் இதற் கான அறிவிப்பு வெளியி டப்படும் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
தி.மு.க. தலைவர் கலைஞர் காரைக்கால் வந்த சமயத்தில்தான் நான் என்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன். அப்போது மேடையில் இருந்த சிராஜுல் மில்லத் அவர்கள்தான் கலைஞரி டம் என்னை அறிமுகப் படுத்தினார்கள். நிகழ்ச்சி முடிந்து நான் அவர்களை சந்தித்தபோது உங்கள் தந்தையின் இயக்கத்தில் ஈடுபடாமல் இன்னொரு கட்சியில் சேர்ந்து விட் டீர்களே எனக் கேட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, சமுதாயத் தொண்டை மறந்து விடாதீர்கள் என வாழ்த்தினார்கள். அதை நான் இன்றைக்கும் மறக்க வில்லை. சிராஜுல் மில்லத் அவர்களின் உயர்ந்த பண்பாடு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த அடிப்படையில் நான் சமுதாய கடமையை தொடர்ந்து செய்து வரு கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். எத்தனை அமைப்புகள் சமுதாயத்தில் தோன்றினா லும் அத்தனை அமைப்பு களுக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான். இதை சமுதாயம் உணர்ந்து கொண்டு ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு ஏ.எம்.எச். நாஸிம் எம்.எல்.ஏ., குறிப் பிட்டார்.
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் இஸ் லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், டெபுடி ரீஜினல் காஜி பஷீர் மரைக் காயர், நாகை வடக்கு மாவட்ட செயலா ளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அபூ ஃபாரிஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த பிரமுகர் அற முரசு அப்துல் காதர்,
காரை மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் துணைத் தலைவர்கள் எம்.ஏ. முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ. அப்துல் மஜீத், ஏ. ஹாஜா கமால், எஸ்.எம். ஆலியா மரைக்காயர்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் எம். அபுல் ஹசன், எம்.ஏ. முஹம்மது சாலிஹ், ஏ. அக்பர் அலி, எம்.யூ. முஹம்மது இஸ்மா யில், கவுரவ ஆலோசகர்கள் ஏ. ஹாலித் மரைக்காயர், எச். இக்பால் அன்சாரி, ஏ.கே.எம். யாசீன் மற்றும் ஹாபிஸ் ஏ. ஹாஜா மைதீன், பசும்பொன் முகைதீன், நஸ்ருதீன்,
இளைஞரணி அமைப் பாளர் ஒய். முஹம்மது உசைன், மக்கள் தொடர்பு செயலாளர் என்.கே. சாகுல் ஹமீது ரிபாயி, எஸ். ஜுபைர், ரஹமத்துல்லாஹ், ஹாலித், எஸ். இப்ராஹீம், எம். சலீம், கே. ஃபைசல், எம். அஸார், எம். சாகுல், ஏ. ரிஸ்வான், முஹ்ஸின், எம். ஆஸிக், எஸ். ஆரிஃப் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டப் பொருளாளர் பியூட்டி எம். முஹம்மது ஆரிப் நன்றி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காரைக்கால் மாவட்ட தலைமை அலு வலக திறப்பு விழா 22-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு காரைக்கால் காயிதெ மில்லத் வீதியில் நடைபெற்றது.
காரை மாவட்டத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலப் பிரதிநிதி எம்.எஸ். குத்புதீன், மாநில துணைத் தலைவர் முன்னிலை வகித் தார். மவ்லவி ஏ. ரஹம துல்லாஹ் கிராஅத் ஓதி னார். காரை மாவட்டச் செயலாளர் ஏ. முஹம்மது அலி அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.
காயல் மகபூப் எம்.ஏ.கே. சகாபுதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகபூப் காரை மாவட்ட அலுவ லகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ.கே. ஷஹாபுதீன், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா, காரை முபாரக் ஆகியோர் உரை யாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் வாழ்த் துரை வழங்கிய புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப் பினர் ஏ.எம்.எச். நாஜிம் குறிப்பிட்டதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தால் நேசிக்கப் படும் இந்த இயக்கம் ஒரு அற்புதமான அமைப்பு. இந்த நிகழ்ச்சி ஒரு பய னுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. காரணம் இங்கு உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செய லாளர் பல அரிய கருத் துக்களை தெரிவித்தார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷ யங்களை சொல்லி விழிப் புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்
மத்திய - மாநில அரசு கள் முஸ்லிம் சமுதாயத் திற்கு வழங்குகின்ற எண் ணற்ற நலத் திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகைகள் நம் சமுதா யத்தை முழுமையாக சென்றடைய இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மிக மிக அவசியம்.
பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா
பேராசிரியர் ஹ.மு. நத்தர்ஷா குறிப்பிட்டதாக கூறி ஒரு கோரிக்கை நிறை வேற்றித்தருமாறு காயல் மகபூப் இங்கே கேட்டுக் கொண்டார்.
அந்த கோரிக் கையான காரைக்கால் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது. அந்த கோரிக்கை விரைவில் நிச்சயம் நிறைவேறும்.
கடந்த ஆட்சியின் போதே சட்டசபையில் இதற்கான கேள்வியை நான் எழுப்பி இதற்காக ஒரு பரிசீலனை கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சாதகமான அறிக்கையை சமர்ப்பித் துள்ளது. முஸ்லிம் சமுதா யத்தோடு பாசமாக உள்ள புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அவர்களும் இதில் அக்கறை கொண் டுள்ளதால் விரைவில் இதற் கான அறிவிப்பு வெளியி டப்படும் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
தி.மு.க. தலைவர் கலைஞர் காரைக்கால் வந்த சமயத்தில்தான் நான் என்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டேன். அப்போது மேடையில் இருந்த சிராஜுல் மில்லத் அவர்கள்தான் கலைஞரி டம் என்னை அறிமுகப் படுத்தினார்கள். நிகழ்ச்சி முடிந்து நான் அவர்களை சந்தித்தபோது உங்கள் தந்தையின் இயக்கத்தில் ஈடுபடாமல் இன்னொரு கட்சியில் சேர்ந்து விட் டீர்களே எனக் கேட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, சமுதாயத் தொண்டை மறந்து விடாதீர்கள் என வாழ்த்தினார்கள். அதை நான் இன்றைக்கும் மறக்க வில்லை. சிராஜுல் மில்லத் அவர்களின் உயர்ந்த பண்பாடு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அந்த அடிப்படையில் நான் சமுதாய கடமையை தொடர்ந்து செய்து வரு கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். எத்தனை அமைப்புகள் சமுதாயத்தில் தோன்றினா லும் அத்தனை அமைப்பு களுக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான். இதை சமுதாயம் உணர்ந்து கொண்டு ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு ஏ.எம்.எச். நாஸிம் எம்.எல்.ஏ., குறிப் பிட்டார்.
பங்கேற்றோர்
இந் நிகழ்ச்சியில் இஸ் லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், டெபுடி ரீஜினல் காஜி பஷீர் மரைக் காயர், நாகை வடக்கு மாவட்ட செயலா ளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அபூ ஃபாரிஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த பிரமுகர் அற முரசு அப்துல் காதர்,
காரை மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் துணைத் தலைவர்கள் எம்.ஏ. முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ. அப்துல் மஜீத், ஏ. ஹாஜா கமால், எஸ்.எம். ஆலியா மரைக்காயர்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் எம். அபுல் ஹசன், எம்.ஏ. முஹம்மது சாலிஹ், ஏ. அக்பர் அலி, எம்.யூ. முஹம்மது இஸ்மா யில், கவுரவ ஆலோசகர்கள் ஏ. ஹாலித் மரைக்காயர், எச். இக்பால் அன்சாரி, ஏ.கே.எம். யாசீன் மற்றும் ஹாபிஸ் ஏ. ஹாஜா மைதீன், பசும்பொன் முகைதீன், நஸ்ருதீன்,
இளைஞரணி அமைப் பாளர் ஒய். முஹம்மது உசைன், மக்கள் தொடர்பு செயலாளர் என்.கே. சாகுல் ஹமீது ரிபாயி, எஸ். ஜுபைர், ரஹமத்துல்லாஹ், ஹாலித், எஸ். இப்ராஹீம், எம். சலீம், கே. ஃபைசல், எம். அஸார், எம். சாகுல், ஏ. ரிஸ்வான், முஹ்ஸின், எம். ஆஸிக், எஸ். ஆரிஃப் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டப் பொருளாளர் பியூட்டி எம். முஹம்மது ஆரிப் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment